தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள கூடிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.22) சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பகுதிகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
கோயம்புத்தூர்:
நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி
பூளவாடி:
பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஏ அம்மாபட்டி, தொட்டியந்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்காரமடக்கு
பாபநாசம்:
பாபநாசம்,கபிஸ்தலம்
ஓலப்பாளையம்:
செட்டிபாளையம் ஊட்டி, பச்சபாளையம் ஊட்டி, காங்கேயம் சாலை, சுக்கிடி பாளையம் ஊட்டி
Join Our WhatsApp Channel ” for Latest Updates
தமிழக அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் – வெளியான அறிவிப்பு!