தமிழகத்தில் ஜன. 22ம் தேதி மின்தடை – இப்போவே அலர்ட்டா இருங்க!

0
தமிழகத்தில் ஜன. 22ம் தேதி மின்தடை - இப்போவே அலர்ட்டா இருங்க!

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள கூடிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.22) சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பகுதிகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.

மின்தடை:

கோயம்புத்தூர்:

நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பணப்பட்டி பகுதி, கொத்தவாடி

பூளவாடி:

பொம்மநாயக்கன்பட்டி, பெரியபட்டி, குப்பம்பாளையம், ஏ அம்மாபட்டி, தொட்டியந்துறை, மானூர்பாளையம், பெரியகுமாரபாளையம், முண்டுவலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம்பாளையம், ஆத்துகிணத்துப்பட்டி, சுங்காரமடக்கு

பாபநாசம்:

பாபநாசம்,கபிஸ்தலம்

ஓலப்பாளையம்:

செட்டிபாளையம் ஊட்டி, பச்சபாளையம் ஊட்டி, காங்கேயம் சாலை, சுக்கிடி பாளையம் ஊட்டி

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

தமிழக அரசுப் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணியிடங்கள் – வெளியான அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!