தமிழக துணை மின் நிலையங்களில் ஜன.09 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.
மின்தடை:
பள்ளூர்:சேந்தமங்கலம், கணபதிபுரம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர்
நகர்ப்புறம்:
24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏ ஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்
கோவிலாம்பாக்கம்:
கவிமணி நகர், எம்.ஜி.ஆர்.நகர், பெரிய கோவிலம்பாக்கம் வெனியாகபுரம் 200 ஊட்டச் சாலை, மேற்கு அண்ணாநகர், எஸ்.கொளத்தூர் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சிட்டி பாபு நகர், செல்வம் நகர், அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பு, நியூ காலனி
தஞ்சாவூர்:
புதிய ஹவுஸிங் குனிட், அருளானந்தா நகர்
தர்மபுரி:
பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மணலூர், முத்தம்பட்டி பூமிடி, துரிஞ்சிப்பட்டி
வீரமரசம்பேட்டை, பூதலூர்:
வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டி