தமிழகத்தில் நாளை (ஜன.09) இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது – விவரங்கள் வெளியீடு!

0
தமிழகத்தில் நாளை (ஜன.09) இந்த ஏரியாவில் கரண்ட் இருக்காது - விவரங்கள் வெளியீடு!
தமிழக  துணை மின் நிலையங்களில் ஜன.09 ஆம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படவுள்ளது.
மின்தடை:
பள்ளூர்:சேந்தமங்கலம், கணபதிபுரம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர்

நகர்ப்புறம்:

24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏ ஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், முருகன் நகர், பாரதி நகர்

கோவிலாம்பாக்கம்:

கவிமணி நகர், எம்.ஜி.ஆர்.நகர், பெரிய கோவிலம்பாக்கம் வெனியாகபுரம் 200 ஊட்டச் சாலை, மேற்கு அண்ணாநகர், எஸ்.கொளத்தூர் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சிட்டி பாபு நகர், செல்வம் நகர், அப்பாசாமி அடுக்குமாடி குடியிருப்பு, நியூ காலனி

தஞ்சாவூர்:

புதிய ஹவுஸிங் குனிட், அருளானந்தா நகர்

தர்மபுரி:

பொம்மிடி, அஜ்ஜம்பட்டி, மோரூர், பள்ளிப்பட்டி பி.சி.பட்டி, திப்பிரெட்டிஹள்ளி, ஜாலியூர், மணலூர், முத்தம்பட்டி பூமிடி, துரிஞ்சிப்பட்டி

வீரமரசம்பேட்டை, பூதலூர்:

வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!