தமிழக தொழிற்பயிற்சி நிலைய காலிப்பணியிட அறிவிப்பு 2019 | விண்ணப்பிக்கும் முறைகள்
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (ITI) அம்பதுவூரில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர், சமையலர், அலுவலக உதவியாளர், பண்டக உதவியாளர் மற்றும் உதவி சமையலர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான பணியிட அறிவிப்பூனை வெளியிட்டு உள்ளது. தகுதியான விண்ணப்பத்தரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பப்படிவங்களை 07.11.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியமானதாகும்.
விண்ணப்பத்தரர்களின் வயதானது 18 முதல் 47 வரை இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பத்தரர்கள் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் சமையற்கலையில் சான்றிதழ் பெற்றிருப்பது கூடுதல் அம்சம்.
தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பத்தரர்களுக்கு வருமானமாக ரூ. 15700/- முதல் ரூ. 57900/- அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தரர்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவங்களைக் கொண்டு அடுத்த கட்ட செயல்பாடு மேற்கொள்ளப்படும்.
மேலும் தகவல்களுக்கு
To Follow Channel – கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்