தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்!!

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை - ரூ.50,000 ஊதியம்!!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை - ரூ.50,000 ஊதியம்!!

தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்!!

திருநெல்வேலி மாவட்ட மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையில்‌ காலியாகவுள்ள மீன்வள உதவியாளர்‌ பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பதவிக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மீனவர்‌ நலத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • பதிவாளர்களுக்கு தமிழில்‌ நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல்‌ வேண்டும்‌.

TN Job “FB  Group” Join Now

  • மேலும்‌ நீச்சல்‌, மீன்பிடிப்பு, வலை பின்னுதல்‌, அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்‌.
  • விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!