தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.50,000/- ஊதியம்!!
திருநெல்வேலி மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாகவுள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் தான் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பதவிக்கு 08 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- பதிவாளர்களுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- மேலும் நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியானவர்கள் 30.09.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில் நாளையே அதற்கான இறுதி நாள் என்பதனால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.