தமிழக ஊராட்சி அலுவலகத்தில் ரூ.50,000/- சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தூத்துக்குடி ஊராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 24.03.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | தூத்துக்குடி ஊராட்சி அலுவலகம் |
பணியின் பெயர் | அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
பஞ்சாயத்து அலுவலக காலியிடங்கள் விவரம்:
- அலுவலக உதவியாளர் – 1 பணியிடம்
- இரவு காவலர் – 1 பணியிடம்
- ஊராட்சி அலுவலக பணிக்கான கல்வி தகுதி:
- அலுவலக உதவியாளர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இரவு காவலர் – எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
தூத்துக்குடி பஞ்சாயத்து அலுவலக ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 37 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 – 50,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
UPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – 69 காலிப்பணியிடங்கள் || உடனே அப்ளை பண்ணுங்க
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 24-04-2023 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.