திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு வங்கி உதவியாளர்/ எழுத்தர் தேர்வு ஒத்திவைப்பு !!!!
திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 36 உதவியாளர்/ எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு 05.04.2020 அன்று முற்பகல் 10 மணி முதல் 1 மணி வரை திருவள்ளுர் மாவட்ட ஆள்சேர்ப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த செய்தியானது நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23ஆக உயர்வு..!
மேலும் தேர்வு நடைபெறும் நாள் மற்றும் தேர்வு மையம் தொடர்பான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என திருவள்ளுர் மாவட்ட கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |