தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23ஆக உயர்வு..!
இந்தியாவில் 569 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டறிந்து உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வைரசின் கோரப்பசிக்கு பல்வேறு நாடுகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது. இதுவரை 18 ஆயிரத்து 810 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் 1 – 9ம் வகுப்பு வரை தேர்வில்லாமல் ஆல்பாஸ்
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது. ஆனால் உயிரிழப்பு ஏதும் ஏற்படாத நிலையில் நள்ளிரவு 2 மணிக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செமஸ்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் !!!!
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |