பாடப்புத்தகத்தில் கொரோனா விழிப்புணர்வு – கல்வியாளர்கள் கோரிக்கை
மாணவர்களுக்கான பள்ளி பாடப்புத்தகங்களில் கொரோனா குறித்த விழிப்புணர்வு இடம்பெற வேண்டும் என கல்வியாளர்கள், ஆசிரியர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் ஆனது தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.
ஊரடங்கு முடிந்த பின் பள்ளி, கல்லூரிகளுக்கு முன்னுரிமையா ???
இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே உள்ளது. இதற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்காத நிலையில் இதற்கான தற்போதைய சிகிச்சை முறை மிகவும் புதுமையானதாக உள்ளது.
தனியார் பள்ளி அலுவலர்களுக்கு உடனே ஊதியம் வழங்க உத்தரவு
மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திட வேண்டும் என்ற அறிவு, அதற்கான வழிமுறைகள், இது வரை மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பலன் ஆகியவற்றினை பாடங்களாக மாற்றினால் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும்.
பள்ளி கல்லூரிகள் திறந்த பின் செய்ய வேண்டியது என்ன ???
பெறோர்களுக்கும் புரிய வைக்க இயலும். எனவே இதனை நடைமுறை படுத்திட வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |