உஷார் மக்களே.. தமிழகத்தில் நாளை மறுநாள் (15.11.2022) இந்த பகுதிகளில் Power cut!
தமிழகத்தில் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை அன்று பல்வேறு துணை மின் நிலையங்களிலும் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது. இதனால் அப்பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் மாதம் ஒருமுறை அந்தந்த மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளில் உள்ள பழுதுகளை சரி செய்யும் பணியும், அதன் மீது படர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றும் பணியும் மின் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்படும். ஏனெனில் மின் கம்பங்களில் இருந்து சீரான மின் விநியோகம் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்பணிகள் மின்வாரிய ஊழியர்களை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு கருதி சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 15.11.2022ம் தேதி ஆகிய நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி, சித்தாலம்புத்தூர், குட்டதட்டி, வெங்கடேஸ்வரபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி
வேலூர்:
தொட்டபாளையம், பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், கோணவட்டம், எரியங்காடு, பொய்கை, சேதுவளை, காந்தி சாலை, பஜார், தோட்டப்பாளையம் மற்றும் வேலூர்
தூத்துக்குடி, அய்யனார்புரம்:
அய்யனார்புரம், தாளமுத்துனார், ஸ்டேட்பேங்க் காலனி, முத்தம்மாள்காலனி, மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம், வது திருமணம், கேடிசி நகர், குமரன் நகர், சுந்தரவேல்புரம், கந்தசாமிபுரம், அம்பேத்கர் நகர், சவுரியார்புரம், தேவஸ்தானம்.
சற்று குறைந்து ஆறுதல் அளித்த தங்கத்தின் விலை – இன்றைய அப்டேட்!
Exams Daily Mobile App Download
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஹவுசிங் போர்டு கட்டம் 1 மற்றும் 2, ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கேஆர்பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி
அலங்காநல்லூர்:
NSM, அலங்காநல்லூர், குறவன்குளம், தேவசேரி, பெரியஉசேரி,, சர்க்கரை ஆலை, மேட்டுப்பட்டி
கரூர்:
அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தப்பாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, ஏனுங்கனூர், வேடிக்காரன்பட்டி, தலையாரி பட்டி, மொடக்கூர், குரும்பபட்டி, பாறையூர், விராலிப்பட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிக்காரன் வலசு, பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம்
மதுரை:
சஞ்சய் நகர், வேலுசாமி புரம், அரிகரன்பாளையம், கோதூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டன்கோயில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம், திருப்பாலை, சூரியநகர், யாதவா கல்லூரி, பொரியலர் நகர், TWARD காலனி, பாரத் நகர், நத்தம் பிரதான சாலை, கண்ணனேந்தல், ஆவின் நகர், நாகனாகுளம், பாமாநகர், EB காலனி, மெயில்நகர், கலைநகர்