நவ.29 ம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் – உஷார் மக்களே!
தமிழகம் முழுவதும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், நவம்பர் 29ம் தேதி தமிழகத்தில் மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின் வாரியங்களிலும் தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளை பற்றி மின்வாரியம் முன்னதாக அறிவிக்கும். இதன்படி, மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடக்கும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருப்பதற்காக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சத்துவாச்சாரி:
சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள்
Telegram Updates for Latest Jobs & News – Join Now
போச்சம்பள்ளி சிப்காட்:
ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி.
ரூ.1000 பொங்கல் பரிசு இருக்கா.. இல்லையா – தமிழக ரேஷன் கார்டு தாரர்களுக்கு வெளியான புது தகவல்!
Exams Daily Mobile App Download
பெரம்பூர் மேற்கு:
படேல் சாலை, துளசிங்கம் தெரு, மீனாட்சி தெரு, பாரதி சாலை, ஆனந்தவேலு தெரு, பள்ளி சாலை, சுப்ரமணி சாலை, பழனி ஆண்டவர் கோயில் தெரு, ராஜபத்தர் தெரு, சிறுவள்ளூர் புரம். மாதவரம் உயர் சாலை, எம்
கருங்கல்:
உண்ணாமலைக்கடை, கருங்கல், கிள்ளியூர், கீழ்குளம், கல்லுக்குட்டம், கொத்தாநல்லூர், பொன்மனை, பள்ளபாலம், காப்பியரை