தமிழக அரசு கல்லூரிகளில் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்!!

0
தமிழக அரசு கல்லூரிகளில் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்!!
தமிழக அரசு கல்லூரிகளில் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்!! தமிழக அரசு கல்லூரிகளில் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்!!
தமிழக அரசு கல்லூரிகளில் 1,661 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்!!

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளுக்கு பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந்தரம் செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நேற்றுடன் முடிவடைந்துள்ளது.

கவுரவ விரிவுரையாளர் பதவி உயர்வு:

தமிழகத்தில் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 41 உறுப்பு கல்லூரிகளில் 14 கல்லூரிகள் முதலில் அரசு கல்லூரிகளாகவும், பிறகு 27 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாகவும் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை மண்டல கல்வி இணை இயக்குனர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு அங்கு பணிபுரியும் 1,661 கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணிவரன் முறை என்ற பெயரில் பதவி உயர்வு வழங்கப்படும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த அறிவிப்பின் படி பணிவரன்முறை செய்ய அந்த கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான துணைத்தேர்வு – செப்டம்பர் 21 முதல் தொடக்கம்!!

இதன்படி நேற்று கவுரவ விரிவுரையாளர்களுக்கான பதவி உயர்வு பெற சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து முடிந்துள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு விரைவில் பணி நிரந்தரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!