மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா நோய் பரவலுக்கு எதிராக ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்க அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மதில் இந்தியாவில் கொரோனா என்ற நோய் தொற்று பரவ ஆரம்பித்தது. இதனால் அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. அரசாங்கம் சார்பில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது.
மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்கள்:
கொரோனா நோய் தொற்றை எதிர்க்க அரசு மக்களுக்கு சத்தான உணவுகள் உண்ண வேண்டும் என்றும், ஊட்டச்சத்து உணவுகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தது.
இந்த பொது முடக்கத்தால் மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பள்ளிகள் திறப்பு எப்போது என்று யாருக்கும் இதுவரை தெரியவில்லை, அதனால் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளுக்கான கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி!
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |