ரூ. 20 லட்சம் வரை லாபம் வேண்டுமா? உடனே முதலீட்டை தொடங்குங்க!!
போஸ்ட் ஆபீஸில் குறுகிய காலத்திலேயே இரட்டிப்பு லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
போஸ்ட் ஆபீஸ் திட்டம்:
தபால் அலுவலகத் திட்டங்கள் சமீப காலமாக வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. எதிர்கால செலவுக்காக சேமிக்க நினைப்பவர்கள் போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். அந்த வகையில், தற்போது இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்த அறிவிப்புகளும் இங்கு காணலாம்.
தமிழக பட்ஜெட் நாளை(பிப்.19) தாக்கல் – பொதுமக்களுக்கான புதிய சர்ப்ரைஸ்!!
இந்த, திட்டத்தின் கீழ் முதலீட்டாளர்களுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும் 115 மாதங்களில் உங்களது பணம் இரட்டிப்பாகும். அதாவது, ரூ. 10 லட்சம் முதலீடு செய்தால் 115 வது மாதத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து நீங்கள் ரூ. 20 லட்சம் ஆக பெற்றுக்கொள்ளலாம். திருமணம், கல்வி உள்ளிட்ட எதிர்கால தேவைக்காக சேமிக்க விரும்புபவர்கள் உடனடியாக போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இணைந்து இரட்டிப்பு லாபத்தை பெறுங்கள்.