நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெயிலின் கொடுமையால் பள்ளிகள் விரைவில் மூடப்பட வேண்டும் எனவும் தொழிலாளர்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் எனவும் பேரிடர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வெயிலின் கொடுமையில் இருந்து காத்துக்கொள்ள மக்கள் முடிந்தவரை வீடுகளில் இருக்க வேண்டும் என அரசும் அறிவுறுத்தி வருகிறது.
இப்படி எங்கு பார்த்தாலும் வெயிலின் தாக்கம் பற்றி அனைவரும் கூறி வரும் வேளையில் சமூக வலைத்தளங்களில் இது குறித்த மீம்ஸ்கள் அதிகமாக உலா வருகின்றன. கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியிலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இஸ்ரோவில் ரூ.56,100/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு! இன்னும் ஏப்ரல், மே மாதங்களை நினைத்து மக்கள் பயப்படும் நிலையில் இதுபோன்ற மீம்ஸ்கள் இணையத்தை வைரலாக்கி வருகின்றன.