சிங்கார சென்னையில் ரூ.1,00,000/-ஊதியத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !
மாநில திட்ட ஆணையத்தில் (State Planning Commission) இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Public Policy Consultants மற்றும் Research Assistants பணிக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | மாநில திட்ட ஆணையம் |
பணியின் பெயர் | Consultants and Research Assistants |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாநில திட்ட ஆணைய பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Policy Consultants மற்றும் Research Assistants பணிகளுக்கென மொத்தம் 7 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Public Policy Consultants – 4 பணியிடங்கள்
- Research Assistants – 3 பணியிடங்கள்
TN Job “FB Group” Join Now
மாநில திட்ட ஆணைய கல்வித்தகுதி:
- Public Policy Consultants – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் post-graduate degree in Social Sciences, particularly in Economics, Sociology and Political Science/ Statistics and Computer Science, with knowledge of Data Analytics/ Engineers and Law graduates with knowledge of public policy issues in Science and Technology and Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Research Assistants – விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் post-graduate degree in social sciences, mathematics, statistics and computer science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில திட்ட ஆணைய ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Public Policy Consultants – ரூ.75,000/- முதல் ரூ.1,00,000/- வரை
- Research Assistants – ரூ.40,000/- முதல் ரூ.50,000/- வரை
மாநில திட்ட ஆணைய தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
மாநில திட்ட ஆணைய விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 20.1.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.