B.E / B.Tech/MBA/Post Graduate பட்டம் பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை 2020
மத்திய அரசின் கீழ் இயங்கும் செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இந்தியாவில் 16 உதவி மேலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 18.11.2020 வரை விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு தேவையான தகுதிகளை கீழே வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (SPMCIL) |
பணியின் பெயர் | உதவி மேலாளர் |
பணியிடங்கள் | 16 |
கடைசி தேதி | 18.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
காலியிடங்கள் :
செக்யூரிட்டி பிரிண்டிங் & மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் அதன் உதவி மேலாளர் பதவிக்கான 16 காலியிடங்களை நிரப்ப உள்ளது.
மத்திய அரசு பணிக்கான கல்வித்தகுதி:
உதவி மேலாளர் பணிக்கு B.E / B.Tech/MBA/Post Graduate முடித்து பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசு பணிக்கான ஊதியம்:
உதவி மேலாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கபப்டும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
மத்திய அரசு பணிக்கான வயதுவரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருக்கும் நபராக இருத்தல் வேண்டும்.
- மேலும் இப்பணிக்கான விண்ணப்பதாரர்களின் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
மத்திய அரசு பணிக்கான தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் உதவி மேலாளர் பணிக்கு நேர்காணல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே பணியில் அமர்த்தப்படுவார்கள்.
மத்திய அரசு பணிக்கான விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள எங்களது இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 18.11.2020 வரை விண்ணப்பிக்கலாம்.
NOTIFICATION DOWNLOAD
OFFICIAL SITE
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்