மத்திய அரசில் தேர்வு & நேர்காணல் இல்லாத வேலைவாய்ப்பு – 75 காலிப்பணியிடங்கள்..!
தீவிர மோசடி விசாரணை அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Directorபணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | தீவிர மோசடி விசாரணை அலுவலகம் |
பணியின் பெயர் | Deputy Director and Other |
பணியிடங்கள் | 75 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
SFIO பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Deputy Director and Other பணியிடங்களுக்கான 75 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
- Assistant Director – 31 பணியிடங்கள்
- Additional/ Joint Director – 3 பணியிடங்கள்
- Deputy Director – 21 பணியிடங்கள்
- Office Superintendent – 1 பணியிடங்கள்
- Senior Assistant Director – 16 பணியிடங்கள்
- Senior Prosecutor – 3 பணியிடங்கள்
SFIO கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SFIO வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
SFIO ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Assistant Director, Additional Director – ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/-
- Joint Director – ரூ.78,800/- முதல் ரூ.2,09,200/-
- Deputy Director – ரூ.67,700 முதல் ரூ.2,08,700/-
- Office Superintendent – ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/-
- Senior Assistant Director, Senior Prosecutor – ரூ.56,100/- முதல் ரூ.1,77,500/- வரை
SFIO தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SFIO விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.03.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.