SEBI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2020
மத்திய அரசின் SEBI நிறுவனத்தில் காலியாக உள்ளதாக Grade A Officer (Assistant Manger) ஆகிய பணியிடங்களில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பானது அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை 31.10.2020 இறுதிநாள். எனவே விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக 31.10.2020 நாளைக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பல்வேறு வேலைவாய்ப்பு தகவல்களை அறிய எங்களது இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.
நிறுவனம் | SEBI |
பணியின் பெயர் | Grade A Officer |
பணியிடங்கள் | 147 |
கடைசி தேதி | 31.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பணியிடங்கள் :
SEBI ஆணையத்தில் Grade A Officer (Assistant Manger) பணிகளுக்கு என 147 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
SEBI வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம். ஒவ்வொரு பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
SEBI கல்வித்தகுதி :
- விண்ணப்பதாரர்கள் Master Degree (Law)/ Bachelor Degree (Law)/ CA/ CFA / CS/ Engineering Graduate பாடங்களில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
SEBI ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 28150 /- முதல் அதிகபட்சம் ரூ. 55600 /- வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
SEBI தேர்வு செயல்முறை :
- Phase I (Online Screening Exam)
- Phase II (Online Exam)
- Phase III (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்.
SEBI விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 31.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக சமர்பிக்கலாம். பதிவுகள் நடைபெற தொடங்கி உள்ளது.
Official Notification PDF & Apply Online
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்