ரூ.1,51,100/- சம்பளத்தில் இந்திய விண்வெளி மைய வேலைவாய்ப்பு 2022
Trained Graduate Teacher, Primary Teacher, Post Graduate Teacher பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சதீஷ் தவான் விண்வெளி மையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,51,100/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சதீஷ் தவான் விண்வெளி மையம் |
பணியின் பெயர் | Trained Graduate Teacher, Primary Teacher, Post Graduate Teacher |
பணியிடங்கள் | 19 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
SDSC SHAR காலிப்பணியிடங்கள்:
சதீஷ் தவான் விண்வெளி மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி Trained Graduate Teacher, Primary Teacher, Post Graduate Teacher பணிக்கென மொத்தம் 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்திய விண்வெளி மைய கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைகளாகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Diploma, B.Ed, Any Degree, Graduation, M.Sc, Masters Degree, Post Graduation என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDSC SHAR வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இந்திய விண்வெளி மைய ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 /- முதல் ரூ.1,51,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
SDSC SHAR தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கென விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 28.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.