தமிழகத்தில் நாளை உள்ளூர் விடுமுறை – ஸ்கூல், காலேஜ்களுக்கு லீவு!
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள செய்தி பெற்ற சிக்கல் சிங்காரவேலர் திருக்கோயிலில் நாளை மறுநாள் குடைமிளக்க விழா நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு அன்றைய தினம் உள்ள விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள சிக்கல் சிங்காரவேலவர் திருக்கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடப்பு ஆண்டு குடமுழுக்கு பெருவிழா நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் தொடக்கமாக நேற்று (ஜூலை. 02) கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கியது. அடுத்ததாக ஜூலை 5ஆம் தேதி காலை 9.45 மணிக்கு குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிய உள்ளனர்.
ரூ.31,000/- ஊதியத்துடன் PGIMER ஆணையத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!
இதனை முன்னிட்டு தற்போது கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கோவில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு ஜூலை 05 ம் தேதி ம் மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வண்ணம் ஜூலை 8 ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது