வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – ஆட்சியர் தகவல்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளார். அதில் 2015 ஆம் ஆண்டு பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தி ஆகியிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
மேலும் 9 ஆம் வகுப்பு பள்ளி இறுதி தேர்வில் தேர்ச்சி பெற தவறினால் மாதம் ரூ. 200, தேர்ச்சி பெற்றிருந்தால் மதம் ரூ. 300/-, மேல்நிலை பள்ளி தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ. 500/- மற்றும் பட்டய படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் ரூ. 600 /- உதவித்தொகையாக வழங்கபடும்.
பழங்குடி இனத்தவர் 40 முதல் 45 வயது வரை இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், பள்ளி இறுதி வகுப்பு வரை முடித்திருந்தால் ரூ. 600/-, மேல்நிலை முடித்திருந்தால் ரூ. 700, பட்டய படிப்பு முடித்திருந்தால் ரூ. 1000/- உதவித்தொகையாக 10 வருடங்கள் வழங்கப்படும்.
இந்த தகுதி வரம்புகள் அனைத்தும் பெற்ற விண்ணப்பத்தாரர்கள் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம். இப்படிக்கு வேலைஇல்லா பட்டதாரி…