இந்தியாவின் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வங்கிகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நிதியமைச்சர் நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெளியான அறிவிப்பு
இந்தியாவில் முன்னணி வங்கிகளான எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது வங்கியில் கடன் பெற பல முறை அலைக்கழிக்க வேண்டியுள்ளது. இனி அவ்வாறு சிரமத்தில் இருந்து தப்பிக்க இந்த உத்தரவு பயனுள்ளதாக இருக்கும். வங்கி வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வங்கி முறையை எளிமையாக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.
வங்கியின் இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்தால் அதிகமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுடன் இணைக்க முடியும். மேலும் பேசிய அவர் வங்கிகள் வாடிக்கையாளர் வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இது கடன் வாங்கும் செயல்முறையை எளிதாக்கும். ஆனால் கடன் வழங்குவதற்கான தரநிலைகள் சரியாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அயோத்தி ராமரை தரிக்க போறீங்களா? Paytm வழங்கும் சூப்பர் சான்ஸ்! உடனே புக் பண்ணுங்க!