ரச்சித்தா முன்னாள் கணவர் உடன் சேர போவது உறுதி – மனைவிக்காக தினேஷ் வெளியிட்ட பதிவு!
தமிழ் ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியான பிக் பாஸ்ஸில் தற்போது ரச்சித்தாவிற்கு நடந்துள்ள விஷயம் தான் சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக உள்ளது. இது குறித்து ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
ரச்சித்தா மகாலட்சுமி:
பிக் பாஸ் சீசன் 6 தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ராபர்ட் மாஸ்டர் ரச்சித்தாவிடம் நடந்து கொள்வது பலரையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலேயே உள்ளது. குறிப்பாக அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சித்தா அண்ணன் என்று சொல்லியும் ராபர்ட் நடந்து கொண்ட விதம் சமூக வலைத்தளத்தில் பலரின் கண்டனத்தை பெற்றது.
Exams Daily Mobile App Download
எனவே இணையத்தளத்தில் S’tand for ரச்சித்தா’ என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. பலரும் இந்த ஹாஷ்டேக்கை ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். மேலும் ரச்சித்தாவின் முன்னாள் கணவர் தினேஷும் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது ‘உனக்கு இத்தனை பேர் துணை நிற்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.
இந்த வாரம் “பிக்பாஸ்” வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தானம் – ஷாக் அப்டேட்!
Follow our Instagram for more Latest Updates
ஒரு பெண் அனைவரிடமும் அன்பாக நடந்துகொள்கிறாள் என்றால் இது போன்று தவறாக நடந்து கொள்ளும் ஆண்களின் மனநிலை மாறவேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இது பலரின் பாஸிடிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக தினேஷ் தொடர்ந்து தன் மனைவிக்கு சப்போர்ட் செய்வதால் கண்டிப்பாக ரச்சித்தா கண்டிப்பாக தினேஷ் உடன் சேர போவது உறுதி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.