தமிழ்நாடு பொதுப்பணித்துறை Apprentices வேலைவாய்ப்பு – 500 காலிப்பணியிடங்கள் || Diploma தேர்ச்சி போதும்!
pwd-recruitment-23-feb-2023-apprentices-notification-lastdate
Apprentices பணிக்கென காலியாக உள்ள 500 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆனது சமீபத்தில் வெளியிட்டது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Diploma in Engineering தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.9,000/- வரை உதய் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தமிழ்நாடு பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் Apprentices பணிக்கென காலியாக உள்ள 500 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Diploma in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான வயது குறித்த விவரங்கள் வழங்கப்படவில்லை.
- தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.8000/- முதல் ரூ.9000/- வரை மாத ஊதியம் (உதவித்தொகை) வழங்கப்படும்.
Follow our Instagram for more Latest Updates
- Shortlisted செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.