10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.65,500/- ஊதியத்தில் பணிவாய்ப்பு !

5
ரூ.65,500/- ஊதியத்தில் பணிவாய்ப்பு
ரூ.65,500/- ஊதியத்தில் பணிவாய்ப்பு

10 ஆம் வகுப்பு முடித்தவரா ? ரூ.65,500/- ஊதியத்தில் பணிவாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை அலகில்‌ தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர்‌ நிலை-3 (முற்றிலும்‌ தற்காலிகமானது) பதவிகளுக்கு நியமனம்‌ செய்யும்‌ பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. தகுதியுடைய நபர்கள்‌ 18.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறை
பணியின் பெயர் சுருக்கெழுத்து தட்டச்சர்‌ நிலை-3
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
பதவியின்‌ பெயர்‌:

புதுக்கோட்டை மாவட்ட நீதித்துறைத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர்‌ பதவிக்கு 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

சுருக்கெழுத்து தட்டச்சர்‌ வயது வரம்பு:

01.09.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் குறைத்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சுருக்கெழுத்து தட்டச்சர்‌ கல்வித்தகுதி:

1. குறைந்தபட்ச பொதுக்‌ கல்வித்‌ தகுதி அதாவது பள்ளியிறுதி வகுப்பில்‌ (பத்தாம்‌ வகுப்பு) அல்லது அதற்கு சமமான கல்வித்‌ தகுதியில்‌ தேர்ச்சி பெற்று, மேல்நிலைப்பள்ளிக்‌ கல்வி அல்லது கல்லூரிக்‌ கல்வி படிப்பில்‌ சேர்வதற்கான தகுதி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.

2. அரசு தொழில்நுட்பத்‌ தட்டச்சு மற்றும்‌ சுருக்கெழுத்துத்‌ தேர்வு இரண்டிலும்‌ கீழ்கண்டவாறு தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌.
தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ முதுநிலை (அல்லது) தமிழில்‌ முதுநிலை மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ இளநிலை (அல்லது) ஆங்கிலத்தில்‌ முதுநிலை மற்றும்‌ தமிழில்‌ இளநிலை (மற்றும்‌) கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும்‌.

சுருக்கெழுத்துத்‌ தட்டச்சர்‌ (நிலை-3) தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு முறை, செய்முறை தேர்வு மூலம் மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.20,600 – ரூ.65,500 + இதர படிகள் மூலம் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18.10.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

5 COMMENTS

  1. எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நான் 12 வகுப்பு முடித்து விட்டேன்

  2. எனக்கு மிகவும் பயன் இருக்கும் நான் 12 வகுப்பு முடித்து விட்டேன் இதில் நான் பதிவு செய்கிறேன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!