புதுச்சேரி மருத்துவ கல்லூரியில் நேரடி வகுப்புகளுக்கு தடை!!

0
புதுச்சேரி மருத்துவ கல்லூரியில் நேரடி வகுப்புகளுக்கு தடை!!
புதுச்சேரி மருத்துவ கல்லூரியில் நேரடி வகுப்புகளுக்கு தடை!!
புதுச்சேரி மருத்துவ கல்லூரியில் நேரடி வகுப்புகளுக்கு தடை!!

புதுச்சேரியில்  கொரோனா பரவல் காரணமாக மருத்துவக்கலூரியில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகள் ரத்து :

கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் அதிக பாதிப்பபை ஏற்படுத்தி வருகிறது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகிறது. நாடு முழுவதும் தொற்றால் நிலை மக்கள் குலைந்துள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. அதனால் புதுச்சேரி அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் வரா இறுதியில் தொடர்ந்து 3 நாட்கள் ஊரடங்கையும் அமல்படுத்தியுள்ளது. மேலும் கடைகள் மற்றும் அலுவலகங்களில் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்ப்பட அரசு அனுமதி அளித்துள்ளது. புதுச்சேரியில் புதிதாக 1122 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு நிதியுதவி – அரசுக்கு கோரிக்கை!!

மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதை கருத்திற்கொண்டு அரசு புதுச்சேரி மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு  நேரடி வகுப்புகளை ரத்து செய்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறும் என அறிவித்திருந்தது. மற்ற முதலாம் மற்றும் இரண்டாம் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது கொரோனோ வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் மே 16 ம் தேதிக்கு பிறகு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் குறித்து பரிசீலனை செய்யப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!