அரசு சமூக பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது !
புதுச்சேரி அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் மேற்கூறப்பட்ட பணிகளை Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அவற்றின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Puducherry Social Welfare Department |
பணியின் பெயர் | Chair Person & Members |
பணியிடங்கள் | 21 |
கடைசி தேதி | 05.10.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
புதுச்சேரி அரசு காலிப்பணியிடங்கள்:
புதுச்சேரி அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு 21 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Chair Person & Members வயது வரம்பு :
பதிவு செய்வோர் குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB
Group” Join Now
சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
- Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 05.10.2021 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.