அக்.31 தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? உங்க பகுதியும் இருக்கா – லிஸ்ட் இதோ!
தமிழகத்தின் பல பகுதிகளில் அக்டோபர் 31ம் தேதியாகிய நாளை மறுநாள் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மின்தடை:
தமிழக அரசு கடந்த செப்டம்பர் மாதம் 10ம் தேதி முதல் புதிய மின் கட்டணத்தை அமல்படுத்தியுள்ளது. மின்வாரியத்தில் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்கும் வகையில் தான் இந்த மின்கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்த்தப்பட்டது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், அரசு புதிய பல சலுகைகளை மக்களுக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
இதேபோல், தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் மின்விநியோகம் தடை இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. தடையில்லா மின்சாரத்தை வழங்குவதற்காக துணைமின் நிலையங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தகுந்த முன்னறிவிப்போடு மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 31ம் தேதியாகிய நாளை மறுநாள் தமிழகத்தில் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
கோல் இந்தியா நிறுவனத்தில் 504 காலிப்பணியிடங்கள் – தகுதி அடிப்படையில் வேலை!
நாகர்கோவில்:
பெருவிளை, சுங்கன்கடை, பால்பண்ணை, பார்வதிபுரம், எரச்சகுளம், புத்தேரி
பூட்கபாண்டி:
பூதப்பாண்டி, கீரிப்பாறை, மாரமலை, பால்குளம், சீதாபால், கடுக்கரை
Follow our Instagram for more Latest Updates
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி, தேரூர், வெள்ளமடம், தோவாளை, செண்பகராமன்புதூர், லயம்
ஆசாரிபள்ளம்:
ஆசாரிபள்ளம், ஏ.என்.குடி, தம்மத்துகோணம், ஆனந்தன் நகர், சாந்தபுரம், தோப்பூர், பாம்பன்விளை, நெசமோனி நகர்
வல்லங்குமரன்விளை:
வல்லங்குமரன் விளை, கடற்கரை சாலை, ஹெட்டிகுளம், கோணம், மறவன்குடியிருப்பு, என்ஜிஓ காலனி, பள்ளம்