ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 20 லட்சம் பெறலாம் – போஸ்ட் ஆஃபீஸின் அருமையான திட்டம்!!

0
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 20 லட்சம் பெறலாம் - போஸ்ட் ஆஃபீஸின் அருமையான திட்டம்!!
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 20 லட்சம் பெறலாம் - போஸ்ட் ஆஃபீஸின் அருமையான திட்டம்!!
ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் ரூ. 20 லட்சம் பெறலாம் – போஸ்ட் ஆஃபீஸின் அருமையான திட்டம்!!

உடனே சேருங்க!!போஸ்ட் ஆபீஸில் இரட்டிப்பு லாபம் தரும் அருமையான சேமிப்பு திட்டம் குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

போஸ்ட் ஆபீஸ் திட்டம்:

வங்கி கணக்குகளை காட்டிலும் தபால் அலுவலகத் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் லாபத்தை வழங்குகிறது. அந்த வகையில், தற்போது இரட்டிப்பு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் குறித்த அறிவிப்புகளும் இங்கு காணலாம். அதாவது, இந்த திட்டத்தின் கீழ் உங்களால் இயன்ற தொகையை நீங்கள் முதலீடு செய்து கொள்ளலாம்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ் – 2 வருடத்துக்கு திட்டம் நீட்டிப்பு!

மேலும், முதலீட்டாளர்களுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. நீங்கள் எவ்வளவு தொகை முதலீடு செய்தாலும் 115 மாதங்களில் உங்களது பணம் இரட்டிப்பாகும். அதாவது, ரூ. 10 லட்சம் முதலீடு செய்தால் 115 வது மாதத்திற்கு பிறகு வட்டியுடன் சேர்த்து நீங்கள் ரூ. 20 லட்சம் ஆக பெற்றுக்கொள்ளலாம். திருமணம், கல்வி உள்ளிட்ட எதிர்கால தேவைக்காக சேமிக்க விரும்புபவர்கள் இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.

Exams Daily Mobile App Download

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!