???? ????????????
- ??.??. 3 ??? ?????????????? ???????? ??????????? ???? ????? ??????. ???????????? ??????? ????????? ?????? ?????????. ????????? ?????????????? ?????? ???????? ?????????.
- ???? ????????? ?????????? ??????? ???????????? ???????? ?????????????? ?????????? ????????? ???????????? ?????.
- ???? ????????? ??????? ???????????????????? ??? 473 ??????????? ?????????? 2381 ?????????? ???????????.
- ???? ???????????? ???????????????? ??????? ??????????? ?????? ???????? ??????????? ?????????????? ??????????? ?????.
- ?????????????? ?????, ????, ?????, ????????????, ?????? ????? ??????????? ???? ????????????????? ???????????????.
- ???? ???????????? ??????? ?????????? ??????? ,??????? ???????????? ??????? ???? ?????????????????? ??????????????????.
??????? ?????????? ???????
- ??????? ???????? ???????? ????????? ?????? ????????? ????????? ??????????? ??????? ??????? ?????????? ???????.
- ????????????????? ????????? ???????? ?????? ???? ??????? ?????????.
- ??????? ?????????? ??????? ?????????????.???�?????????????, ??????????? ??????? ?????.
????????????? ???????
- ????????????? ?????? ???? ????????? ????????????? ?????.
- ????????????? ??????????????? ????????????.
- ???????? ????????? ???????? ???????? ????, ??????? ?????? ?? ???? ???????? ???????? ???????????.
- ?????????? ??????????, ????????????? ?????????????? ?????????, ???? ???????? ????? ????????, ???????? ??????, ???????? ?????? ????????, ?????? ?????? ????????? ??????? ???????? ?? ???????? ?????????????? ??? ???????????.
- ??????? ?????? ????????? ?????????? ??????? ????????? ???????? ??????? ??????????????.
?????? ???????? ????????? ??????
?????? ????????? ?????? – ????????
??????? ??????? ???????????? ????????
???? ??????????? ?????.
??????????? ?????? ???????:
- ???????????????????
- ????????????????
- ?????????????????
- ???????????????????
- ???????????
- ?????????????
??????????�?????? ???????:
- ????????????????
- ????????????
- ??????????????
??????????, ??????????? ?????? ???????:
- ???????????
| நூல்கள் | ஆசிரியர் | பாடல் அடி | பாட்டுடைத் தலைவன் | குறிப்பு |
|---|---|---|---|---|
| திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | 317 | முருகன் | பத்துப்பாட்டில் காலத்தால் பிந்திய நூல் இதுவே.நக்கீரர் பாடியவை = நெடுநல்வாடை, திருமுருகாற்றுப்படை.ஆற்றுப்படை நூல்கள் பரிசில் பெறச் செல்வோரால் பெயர் பெரும். திருமுருகாற்றுப்படை மட்டும் பரிசில் கொடுப்போரால்(முருகன்) பெயர் பெற்றது.முருகனை முருகன் ஆற்றுப்படுத்துவதே திருமுருகாற்றுப்படை என்கிறார் துறை அரங்கனார். |
| பொருநராற்றுப்படை | முடத்தாமக் கண்ணியார் | 248 | சோழன் கரிகாலன் | கரிகால சோழன், பொருநரை அனுப்பும் போது ஏழு அடி காலால் நடந்து சென்று வழியனுப்புவான்.கரிகாலனின் வெண்ணிப்பறந்தலை வெற்றி கூறப்பட்டுள்ளது.பொருநர் இசைவிழா, விரலி வருணனை, கரிகால சோழனின் விருந்து உபசரிப்பு போன்றவை கூறப்பட்டுள்ளது. |
| சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நத்தத்தனார் | 269 | நல்லியக்கோடன் | தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் இந்நூலை “சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை” என்கிறார்.திண்டிவனப் பகுதி ஒய்மா நாடு ஆகும். நல்லியக்கோடனின் தலைநகரம் “கிடங்கில்” .இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.வேளாளர் வீடுகளில் நாய் வளர்த்ததைப் போல உமணர்கள் வீட்டில் குரங்குகளை வளர்த்தனர் |
| பெரும்பாணாற்றுப்படை | கடியலூர் உருத்திரங் கண்ணனார் | 500 | தொண்டைமான் இளந்திரையன் | யாழின் வருணனை, பாலை நிலத்தில் எயினர் குடியிருப்பு, காஞ்சி மாநகரத்தில் பற்பல சமயத்தாரும் கொண்டாடும் விழாக்கள் பற்றி கூறுகிறது.நெல்லரிசி கொண்டு மது தயாரித்தல் பற்றி குறிப்பிடுகிறது. |
| மலைபடுகடாம் | பெருங்கௌசிகனார் | 583 | நன்னன் சேய் நன்னன் | ஆற்றுப்படை நூல்களுள் இதுவே பெரியது. நன்னன் நாட்டிற்கு செல்லும் வழி, வழியில் கிட்டும் உணவு, சோலை அழகு, மலைவளம், நாட்டின் சிறப்பு, நன்னனின் முன்னோர் பெருமை போன்றவை கூறப்பட்டுள்ளது |
| குறிஞ்சிப்பாட்டு | கபிலர் | 261 | ஆரிய அரசன் பிரகதத்தன் | ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் அகப்பொருள் மரபை அறிவுறுத்த கபிலர் இயற்றியது.அறத்தோடு நிற்றல் துறையில் இயற்றப்பட்டுள்ளது. கோவை நூல்களுக்கு குறிஞ்சிப்பாட்டு வழிக்காட்டியது என்பர். 99 வகையான மலர்களை கபிலர் குறிப்பிட்டுள்ளார் |
| முல்லைப்பாட்டு | நப்பூதனார் | 103 | பாண்டியன் நெடுஞ்செழியன் | பத்துப்பாட்டுள் சிறிய நூல் இதுவே.முல்லைத் திணைக்குரிய பெரும் பொழுதான கார்காலமும், சிறுபொழுதான மாலைக்காலமும் சிறப்பாக கூறப்பட்டுள்ளன. |
| பட்டினப்பாலை | கடியலூர் உருத்திரங் கண்ணனார் | 301 | சோழன் கரிகாலன் | பட்டினப்பாலை பாடியமைக்காக கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்கு கரிகாற் சோழன் பதினாறு நூறாயிரம் பொற்காசுகள் பரிசளித்தான் என கலிங்கத்துப்பரணி கூறுகிறது.இந்நூலுக்கு வஞ்சிநெடும் பாட்டு என்ற பெயர் இருந்தமையை தமிழ் விடு தூது குறிப்பிடுகிறது.பட்டினம் என்பது காவிரிப்பூம்பட்டினம் ஆகும். இந்நகரை புகார், பூம்புகார் எனவும் அழைப்பர்.இந்நூலில் 163 அடிகள் வஞ்சிப்பாவல் அமைந்துள்ளது. |
| நெடுநல்வாடை | நக்கீரர் | 188 | பாண்டியன் நெடுஞ்செழியன் | நெடுநல்வாடை பாட்டு தலைவனாக பாண்டியன் நெடுஞ்செழியனை குறிக்கிறது எனக் கூறியவர் நச்சினார்கினியர் ஆவார்.“கொற்றவை வழிபாடே பாட்டின் நடுமணியாகப் பதிந்துள்ள வைரம்” என்கிறார் மு.வரதராசனார்.பாண்டிமாதேவியைப் “புனையா ஓவியம்” என வருணிக்கின்றது இந்நூல்.இதில் கூறப்பட்டுள்ள பாசறை கூதிர் பாசறை |
| மதுரைக்காஞ்சி | மாங்குடி மருதனார் | 782 | பாண்டியன் நெடுஞ்செழியன் | தொல்காப்பியரின் காஞ்சித்திணை நிலையாமை பற்றியது; புறப்பொருள் வெண்பா மாலையின் காஞ்சித் திணை போர் பற்றியது.பத்துப்பாட்டின் அதிக அடிகளை கொண்டது.பத்துப்பாட்டு வெண்பா இந்நூலை “பெருகுவளமதுரை காஞ்சி” எனப் போற்றுகிறது.மதுரையின் நாள் அங்காடியும்(பகல் கடல்), அல் அங்காடியும் (இரவு நேரக்கடை) கூறப்பட்டுள்ளது.இதனை “மாநகர்ப் பாட்டு” எனக் கூறியவர் ச.வே.சுப்பிரமணியன்.மதுரையில் நடைபெற்ற ஆறு விழாக்கள் = திருபரங்குன்ற விழா, மதுரைக்கோவில் விழா, அந்திவிழா, எழுநாள் விழா, திருவோண விழா, மன்னன் பிறந்த நாள் விழா. |



























