10 லட்ச பணத்தை மூர்த்தியிடம் ஒப்படைத்த கதிர்.. கெத்தாக மீண்டும் வீட்டிற்குள் நுழைந்த முல்லை!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தற்போது சில சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேற உள்ளன. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
சில நாட்களுக்கு முன்பு TRP-யில் நல்ல ரேட்டிங்கில் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் சிறிது காலங்களாக சற்று பின்னடைவை சந்தித்தது. ஆனால் தற்போது கதிர் முல்லை தாங்கள் பட்ட கடனை அடைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் போட்டி ஒன்றில் கலந்து கொள்கின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் அதில் கஷ்டப்பட்டு ஜெய்த்தும் விடுகின்றனர். மேலும் மூர்த்தி கதிரை விட்டு பிரிய முடியாமல் மீண்டும் வீட்டிற்கு வர சொல்கிறார். கதிரும் முல்லையும் வர ஒப்புக்கொள்கின்றனர். மேலும் கதிர் போட்டியில் ஜெயித்த பணம் 10 லட்சத்தை தனத்திடம் கொடுக்கிறார்.
ஒரு வழியா இந்த உண்மை தெரிஞ்சுருச்சு.. இனி ஓவர்.. பாரதி கண்ணாமாவுக்கு சுபம் போட்ட விஜய் டிவி!!
Exams Daily Mobile App Download
தன் மனைவிக்கு மருத்துவம் பார்த்த செலவை இதன்முலம் அடைகிறார் கதிர். மேலும் தான் கொடுத்த சத்தியத்தையும் காப்பாற்றி விடுகிறார் கதிர். இந்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன. ஆக மொத்தம் TRP-யில் விட்ட இடத்தை மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் பிடிக்க இருக்கிறது.