தமிழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

0
தமிழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை - விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

திருச்சிராப்பள்ளியில் உள்ள வாழைப்பழத்திற்கான தேசிய ஆராய்ச்சி மையத்தில் (NRCB) காலியாக உள்ள Young Professional-I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.04.2024 க்குள் மின்னஞ்சல் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB)
பணியின் பெயர் Young Professional-I
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.04.2024
விண்ணப்பிக்கும் முறை Email

NRCB காலிப்பணியிடங்கள்:

Young Professional-I பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

YP கல்வித்தகுதி:

NRCB அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Master Degree in M.Sc in the field of Agricultural Plant Pathology or Microbiology or Biotechnology முடித்திருக்க வேண்டும்.

ஆதார் அட்டை தொடர்பான புதிய விதி – தேர்தல் ஆணையம் பரிந்துரை!

வயது வரம்பு:

வாழை ஆட்சேர்ப்புக்கான தேசிய ஆராய்ச்சி மையத்தின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 45 வயதுடையவராக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.30,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

YP தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் 10-04-2024 அன்று அல்லது அதற்கு முன் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடிக்கு பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2024 Pdf

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!