NPCIL நிறுவனத்தில் 72 காலிப்பணியிடங்கள் 2021 – தேர்வு எழுத தேவையில்லை..!
நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பில் Nurse, Stipendiary Trainee, Scientific Assistant, Pharmacist B, Operation Theatre Assistant, Operator, Maintainer, Assistant Gr 1 & Steno Gr 1 போன்ற பணிகளுக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாளுக்கு முன் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (NPCIL) |
பணியின் பெயர் | Nurse, Stipendiary Trainee, Scientific Assistant, Pharmacist B, Operation Theatre Assistant, Operator, Maintainer, Assistant Gr 1 & Steno Gr 1 |
பணியிடங்கள் | 72 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NPCIL பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Nurse, Stipendiary Trainee, Scientific Assistant, Pharmacist B, Operation Theatre Assistant, Operator, Maintainer, Assistant Gr 1 & Steno Gr 1 பணிகளுக்கென மொத்தம் 72 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
NPCIL வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 என்றும் அதிகபட்சம் 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகள் குறித்த விவரங்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
NPCIL கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகார பெட்ரா கல்வி நிலையங்களில் அல்லது பல்கலைக்கழகத்தில் 10ம் வகுப்பு/ 12ம் வகுப்பு/ Diploma/ B.Sc. Nursing ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NPCIL தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
NPCIL விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.12.2021ம் தேதி பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.