NPCI தேசிய கொடுப்பனவு கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – B.Tech/B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Frontend Engineer பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் தற்போது Online மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | National Payments Corporation of India (NPCI) |
பணியின் பெயர் | Frontend Engineer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | Online |
NPCI காலிப்பணியிடங்கள்:
இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தில் (NPCI) Frontend Engineer பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
அனுபவ விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 2 வருடங்கள் முதல் அதிகபட்சம் 7 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.
Engineer கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் B.Tech , B.E முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
NISD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.33,000/- ஊதியம் !
ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமையை பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள்.
விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.