NPCC நிறுவனத்தில் மாதம் ரூ.33,750 ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்..!
தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் லிமிடெட் (NPCC) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் Sr. Associate (O.S.)-Fin பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளு க்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது. இதன் மூலம் தகுதியானவர்கள் உடனே விரைந்து விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
NPCC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Sr. Associate (O.S.)-Fin பணிக்கு என ஒரே ஒரு பணியிடம் மட்டுமே தேசிய திட்டங்கள் கட்டுமான கழகம் லிமிடெட்டில் (NPCC) காலியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
- Sr. Associate (O.S.)-Fin பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் CA / ICWA Degree முடித்தவராக இருக்க வேண்டும்.
- Sr. Associate (O.S.)-Fin பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.03.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சமாக 40 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- Sr. Associate (O.S.)-Fin பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.33,750/- மாத சம்பளமாக தரப்படும்.
- மேலும் Sr. Associate (O.S.)-Fin பணிக்கு Medical Allowance ஆக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,250/- வழங்கப்படும்.
சிறந்த coaching centre – Join Now
- Sr. Associate (O.S.)-Fin பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
- Sr. Associate (O.S.)-Fin பணிக்கான நேர்காணல் ஆனது 20.05.2022 அன்று மதியம் 12.00 மணிக்கு அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சரியாக நடைபெறும்.
NPCC விண்ணப்பிக்கும் விதம்:
விருப்பம் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழ் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், நாளை (20.05.2022) இப்பணிக்காக நேர்காணல் நடைபெற உள்ளதால் இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உடனே விரைந்து தங்களின் விண்ணப்பங்களை தயார் செய்து நாளை (20.05.2022) தவறாமல் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.