தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020
தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் Lecturer பணியிடங்கள் காலியாக இருப்பதாக தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது வெளியாகியுள்ளது. பதிவு செய்ய விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. தகுதியானவர்கள் பதிவு செய்து கொள்ளதேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.
நிறுவனம் | NIEPMD |
பணியின் பெயர் | Lecturer |
பணியிடங்கள் | 2 |
கடைசி தேதி | 04.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் Lecturer பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
- விண்ணப்பத்தாரர்கள் PG (Physiotherapy) தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 39,600 /-சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது வரும் 04.09.2020 அன்று நடைபெறும். இது குறித்து மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 04.09.2020 தேதிக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்