இனி வருமான வரி செலுத்துவதில் இருந்து யாரும் தப்ப முடியாது – வந்தாச்சு புது ரூல்ஸ்!!
மத்திய அரசு வருமான வரி செலுத்துவதற்கான விதிமுறை மற்றும் புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவத்தை அறிமுகம் செய்துள்ளது.
வருமான வரி:
இந்திய வருமான வரிச் சட்டத்தின் படி ஆண்டிற்கு 5 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் ஊழியர்கள் கட்டாயமாக வருமான வரி ரிட்டன் (IT ரிட்டன்) தாக்கல் செய்ய வேண்டும். அதாவது, மத்திய அரசு நிர்ணயிக்கும் நாட்களுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லையெனில் அதற்கும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு 2023 – 24 நிதி ஆண்டுக்கான புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவங்களை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதம் முதல் புதிய வருமான வரி ரிட்டர்ன் படிவம் அமலில் இருக்கும்.
SBI MF நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!
அதாவது, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனி நபர்கள் ஐடிஆர் 1 படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதே போல, ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை தொழில் மூலம் வருவாய் ஈட்டும் தனிநபர்கள் ITR 4 படிவமானது, , நிறுவனங்களுக்கானது. இந்தப் புதிய படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், இந்த புதிய படிவத்தில் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பண ரசீது விவரங்களையும் கட்டாயமாக சேர்க்க வேண்டும்.