தமிழக ஊராட்சி அலுவலகத்தில் 5ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – ஊதியம்: ரூ.35,100/-
நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் Village Assistant பதவிக்காக 19 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்காக தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Nagapattinam Panjayat Office |
பணியின் பெயர் | Village Assistant |
பணியிடங்கள் | 19 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அரசு காலிப்பணியிடங்கள் :
நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் Village Assistant பதவிக்காக மொத்தம் 19 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.அரசு காலிப்பணியிடங்கள் :
Village Assistant வயது வரம்பு
இவ்வறிவிப்பில் உள்ள பதவிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயது வரம்பானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை இருக்க வேண்டும்.
TN Job “FB Group” Join Now
நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலக மாத ஊதியம் :
Village Assistant பதவிக்காக தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,100/- வரை வழங்கப்படும்.
நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலக கல்வித்தகுதி :
நாகப்பட்டினம் ஊராட்சி அலுவலகத்தில் Village Assistant பதவிக்காக விண்ணப்பிப்பவர் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
தேர்வு செய்யும் முறை :
இதற்கு விண்ணப்பிப்பவர்கள் நேர்காணலின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். அதற்கான முழு விவரங்களையும் அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் தங்களின் Bio-Dataவினை தேவையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 09-09-2021 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
- முகவரி – Regional Head, Kilvelur Taluk Office, Nagapattinam-611104.
12 முடிச்சியிருக்க
Ok very nice