தமிழக அரசில் எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – 3557 காலியிடங்கள் !

3
தமிழக அரசில் எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை
தமிழக அரசில் எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை
தமிழக அரசில் எட்டாம் வகுப்பு முடித்தவர்க்கு வேலை – 3557 காலியிடங்கள் !

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்த அறிவிப்பின் படி, தமிழத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து 3000 மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவைர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:

Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant ஆகிய பதவிக்கு 3557 பணியிடங்கள் காலியாக உள்ளன.

தகுதி விவரங்கள்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க 06-06-2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!