சட்ட கல்லூரி சேர்க்கை 2020
திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்ட பல்கலைக்கழகம் ஐந்து வருட ஆனர்ஸ் சட்டப்படிப்பு மற்றும் 1 ஆண்டு முதுநிலை சட்ட படிப்பிர்க்கான சேர்க்கை நடைபெற உள்ளது.இதில் பயில விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் 31.03.2020 வரை கீழே உள்ள இணையதளம் மூலமாக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் காணலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |