5, 8, 9, 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு – புதிய அறிவிப்பு வெளியீடு!

0
5, 8, 9, 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு - புதிய அறிவிப்பு வெளியீடு!

கர்நாடகா மாநிலத்தில் 5, 8, 9, 11ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடத்தும் அரசின் திட்டத்திற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

தொடக்க, நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வு:

கர்நாடக மாநில கல்வி மதிப்பீட்டு வாரியத்துடன் (KSEAB) இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் 5, 8 மற்றும் 9 ஆம் வகுப்புகளின் மீதமுள்ள பாடங்களுக்கான வாரியத் தேர்வு மார்ச் 25 முதல் நடைபெறும் என்று வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WAPCOS மத்திய அரசு துறையில் நிரந்தர பணிவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

வரும் கல்வியாண்டுகளுக்கு பொதுத்தேர்வை அமல்படுத்தும் முன்பு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் உரிய ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிடுள்ளது. மார்ச் 25 முதல் நடைபெறவுள்ள எஸ்எஸ்எல்சி தேர்வை முன்னிட்டு 5, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிற்பகல் தேர்வு நடைபெறும் என்று கர்நாடக மாநில தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!