அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு DA உயர்வு – மாநில அரசு அறிவிப்பு!

0
அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு DA உயர்வு - மாநில அரசு அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீர் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் நல்வாழ்வை வலுப்படுத்தும் நோக்கில், பொது நிர்வாகத் துறை அகவிலைப்படி உயர்வை ஏற்படுத்த உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

DA உயர்வு:

லோக்சபா தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து மாதிரி நடத்தை விதிகள் அமலாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, ஜனவரி 1 2024 முதல் அடிப்படை ஊதியம் / அடிப்படை ஓய்வூதியத்தின் தற்போதைய ஊதிய விகிதத்தை 46%-த்தில் இருந்து 50% ஆக உயர்த்தும் நோக்கத்துடன், அகவிலைப்படி (DA) விகிதங்களில் குறிப்பிடத்தக்க திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஒப்புதல் கெடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகத் துறை தெரிவித்துள்ளது.

IOB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.50,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

காஷ்மீர் முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் நல்வாழ்வை வலுப்படுத்தும் நோக்கில் இந்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முன்மொழியப்பட்ட அகவிலைப்படி உயர்வு, ஜம்மு மற்றும் காஷ்மீரில் பணியாளர் நலன்கள் மற்றும் அரசாங்க முயற்சிகளின் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!