தமிழகத்தில் JEE தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி – அரசின் அருமையான திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைப்பு!

0
தமிழகத்தில் JEE தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி - அரசின் அருமையான திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைப்பு!
தமிழகத்தில் JEE தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி - அரசின் அருமையான திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைப்பு!
தமிழகத்தில் JEE தேர்வு எழுத மாணவர்களுக்கு பயிற்சி – அரசின் அருமையான திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தொடக்கி வைப்பு!

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் மத்திய அரசின் JEE தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக அரசு சார்பாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு திட்டம் இன்று சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.

JEE பயிற்சி:

இந்தியாவில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர JEE எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத்தேர்வில் தமிழகத்திலிருந்து பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் தேர்ச்சி விகிதமும் மிகவும் குறைவாக உள்ளது.

உலக புகழ் பெற்ற செஞ்சிக் கோட்டைக்கு இலவச அனுமதி – தொல்லியல் துறை அறிவிப்பு!

இதனை கருத்தில் கொண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு JEE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த பயிற்சி திட்டம் இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நடப்பு ஆண்டு அரசு பள்ளியில் இருந்து சுமார் 3,600 மாணவர்கள் JEE தேர்வை எழுதினர்.

அவர்களின் 274 பேர் தற்போது தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கு சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மூலமாக 45 நாட்கள் JEE தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

Exams Daily Mobile App Download

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!