IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.15600/- ஊதியம்!
IRCTC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager (E2)/ Manager (E3), Sr. Executive (E1)/ Executive (E0) and others பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IRCTC |
பணியின் பெயர் | Assistant Manager (E2)/ Manager (E3), Sr. Executive (E1)/ Executive (E0) and others |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை |
IRCTC காலிப்பணியிடங்கள்:
IRCTC நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Assistant Manager (E2)/ Manager (E3), Sr. Executive (E1)/ Executive (E0) and others பணிக்கென 07 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
IRCTC வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IRCTC கல்வி தகுதி:
பதிவு செய்ய விரும்புவோர் ரயில்வேயில் மெக்கானிக்கல் அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IRCTC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.9300-34800 GP 4800 (6 CPC)/Level- 8 (7 CPC) முதல் ரூ.15600-39100 GP 6600 6th CPC/Level-11 வரை ஊதியம் வழங்கப்படும்.
இந்தியன் ரயில்வே துறையில் 3.12 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடம் – அமைச்சர் அறிவிப்பு!
IRCTC தேர்வு செய்யப்படும் முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் ரயில்வே விதிமுறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
IRCTC விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் [email protected] மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.