IRCTC-யில் ரூ.30,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு!
IRCTC ஆனது Hospitality Monitors பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IRCTC |
பணியின் பெயர் | Hospitality Monitors |
பணியிடங்கள் | 42 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.04.2023,04.03.2023, 08.04.2023, 09.04.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
IRCTC காலிப்பணியிடங்கள்:
Hospitality Monitors பணிக்கென மொத்தம் 42 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
Hospitality Monitors கல்வி தகுதி:
B.Sc. in Hospitality and Hotel Administration, BBA / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IRCTC வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Hospitality Monitors ஊதிய விவரம்:
தேர்வு செய்யபடும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.
IRCTC தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 47,000 /- சம்பளத்தில் இந்திய வனவியல் துறையில் வேலை – தேர்வு கிடையாது!
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.04.2023,04.03.2023, 08.04.2023 மற்றும் 09.04.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.