இந்தியாவில் ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு இந்த மாநிலங்களில் ஜனவரி 22 ஆம் தேதி பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.
பொது விடுமுறை
உத்திரபிரதேசம் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் சிலை பிரதிஷ்டை விழா வருகிற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு ஒரு சில மாநிலங்களுக்கு பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன் படி உத்திரபிரதேசம் மாநிலத்தில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அதே போல கோவா, ராஜஸ்தான், ஜனவரி 22 ஆம் தேதி பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் இந்த நாளை தீபாவளியை போல கொண்டாடப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். அதனால் அரசு ஊழியர்களுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்பட்டுள்ளது.