முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 21

0

முக்கியமான நிகழ்வுகள் மார்ச் – 21

உலக கவிதை தினம்

உலகக் கவிதை தினம் 21 மார்ச் அன்று கொண்டாடப்படுகிறது, மற்றும் இது யுனெஸ்கோ வால் (ஐ.நா. கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு) 1999 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அதன் நோக்கம் உலகம் முழுவதும் கவிதைகளை வாசிப்பது, எழுதுதல், வெளியீடு மற்றும் கற்பித்தல் ஆகியவற்றை ஊக்குவிப்பது ஆகும்.

சர்வதேச காடுகள் தினம்

நவம்பர் 28, 2012 அன்று ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானத்தின் மூலம் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச காடுகள் தினம் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வருடமும், பல்வேறு நிகழ்வுகளும் கொண்டாடப்படுகின்றன மற்றும் அனைத்து வகையான காடுகளின் முக்கியத்துவம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகின்றது.

Forest

  • மிக முக்கியமாக, புவி வெப்பமடைதல் உட்பட காலநிலை மாற்றத்தில் காடுகள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளன: காடுகளை அழிப்பதால் உலகின் கார்பன் உமிழ்வுள் 12-18 சதவீதம் ஆகா உயர்ந்துள்ளது.
  • ]இன்று, காடுகள் உலகின் 30% க்கும் மேலான பகுதிகளை கொண்டுள்ளன, 60,000 க்கும் மேற்பட்ட மர இனங்கள் உள்ளன, இன்னும் அடையாளம் தெரியாத பல வகை மரங்கள் உள்ளன. உலகின் வறிய மக்களுக்கு, சுமார் பில்லியன் மக்களுக்கு உணவுகள், நீர் மற்றும் மருந்துகள் இந்த காடுகளின் மூலமும் அங்குள்ள மரங்கள் , செடிகள் மூலம் வழங்கப்படுகின்றன, இதில் தனித்துவமான கலாச்சாரங்களுடன் பழங்குடி மக்களும் உள்ளனர்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!