IIIT திருச்சியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
திருச்சி மாவட்ட இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIIT Trichy) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Temporary Faculty பணிக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நாளை (24.08.2022) நடைபெற உள்ள Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். எனவே இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் Interview-ல் கலந்து கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
IIIT Trichy வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியான அறிவிப்பில், IIIT Trichy நிறுவனத்தில் காலியாக உள்ள Temporary Faculty (Computer Science and Engineering), Temporary Faculty (Electronics and Communication Engineering) பணிகளுக்கு தலா 04 பணியிடங்கள் விதமே மொத்தமாக 08 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CSE, ECE பாடப்பிரிவில் Graduate, Post Graduate, Ph.D Degree தேர்ச்சி பெற்றவராகவும், மொத்தம் மதிப்பெண் சதவீதம் 60% பெற்றவராவும் இருந்தால் போதுமானது ஆகும்.
- Temporary Faculty பணிக்கு தேர்வாகும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு போன்ற கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
- Temporary Faculty பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
IIIT Trichy விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளபடி தயார் செய்த தங்களது விண்ணப்பத்துடன் (Biodata) தேவையான ஆவணங்களின் நகலையும் இணைத்து நாளை (24.08.2022) நடைபெற உள்ள Interview-க்கு நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.
Download Notification Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்