தமிழகத்தில் இ-பாஸ் அப்ளை செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் வெளிநாடு மற்றும் இதர மாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில்கள் மூலம் வரும் பயணிகள் கண்டிப்பாக இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஆன்லைனில் அப்ளை செய்து எவ்வாறு பெறுவது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
இ-பாஸ் அப்ளை செய்யும் முறைகள்:
- தமிழக அரசின் https://tnepass.tnega.org/#/user/pass இணைய பக்கத்துக்கு செல்லவும்.
- உங்கள் தொலைபேசி எண்ணுடன் பதிவுசெய்து பின் வரும் படிவத்தை நிரப்பவும்.
- ஒரு புதிய பக்கத்தில், சாலை (தனியார் வாகனங்கள்) மற்றும் தனிநபர்களுக்கும், விமானம், வணிக சுற்று பயணம், பிற மாநிலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், தொழில்கள், வணிகங்கள், வர்த்தகர்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற ஆப்சன்கள் வழங்கப்பட்டு இருக்கும்.
TN Job “FB Group” Join Now
- உங்களுக்குத் தேவையான வகையைத் தேர்ந்தெடுத்து, பெயர், முகவரி (வீடு மற்றும் இலக்கு), பயண வரம்பு போன்ற தேவையான அனைத்து விவரங்களையும் பதிவிடவும்.
- பயணத்திற்கு தேவையான ஆவணங்களை பதிவேற்றவும். அதாவது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் மருத்துவ பதிவுகள் அல்லது பயணம் ஒரு திருமணத்திற்கு என்றால் திருமண அழைப்பிதழ் போன்றவை தேவைப்படும்.
முழு ஊரடங்கு மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு? மாநில அரசு ஆலோசனை!!
- சரிபார்ப்புக்கு ஆவணங்கள் மற்றும் அடையாள ஆதாரம் இரண்டையும் சமர்ப்பிக்கவும்.
- சரிபார்ப்பு முடிந்ததும், இ-பாஸ் அனுமதிக்கப்பட்டு வழங்கப்படும்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Construction work
Pkaruppasamy Pkaruppasamy