தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு முக்கிய உத்தரவு!
தமிழக ரேஷன் கடைகளில் கைரேகை பதிவாகாத நிலையில் உரிய பதிவுகளை மேற்கொண்டு அதன் பிறகு இன்றியமையாப் பண்டங்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
ரேஷன் கடை:
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை அறிமுகபடுத்தப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பயோமெட்ரிக் திட்டத்தில் மூலம் ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ள குடும்ப உறுப்பினர் மட்டுமே இந்த பயோ மெட்ரிக் இயந்திரத்தில் கை ரேகை வைத்து அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியும். இந்த நிலையில் பயோ மெட்ரிக் முறை சரியா
10 / 12வது முடித்தவர்களுக்கு உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன்..!
குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு ரேகைகளில் தேய்வு மற்றும் சுருக்கங்கள் ஏற்படுவதால் அவர்களின் கைரேகை பதிவாகவில்லை அதனால் அவர்கள் பயோமெட்ரிக் அப்டேட் செய்வது அவசியம். ஆதார் பயோமெட்ரிக் முறையை நீங்கள் அப்டேட் செய்ய ஆதார் சேவை மையத்திற்கு சென்று ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதனால் ஏராளமானோர் இ – சேவை மையத்தை நாடினர். கைரேகை பதிவாகாததால் ரேஷன் அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!
இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து பரவலாக இணைய இணைப்பு /மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் கை ரேகை பதிவாகாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி உரிய பதிவுகளை மேற்கொண்டு இன்றியமையாப் பண்டங்கள் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த மாதம் ரேஷன் கடைகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.